Wednesday, March 2, 2016

keeramangalam

புதுக்கோட்டை மாவட்டம்,  கீரமங்கலத்தில் தென்னிந்தியாவிலே மிக உயரமான 81 அடியில்  சிவன் சிலையும்,  இந்தியாவில் வேறு எங்குமே இல்லாத வகையில் 7 1/4 அடி உயரத்தில்  தலைமை புலவர் நக்கீரர் சிலையும் அமைத்து,  20.1 2016  புதன் கிழமை காலை 10 மணிக்கு திறப்பு விழா நடைபெற்றது.