Friday, July 17, 2015

photography


வாழ்க்கைக்கு முக்கியமான மூன்று விஷயங்கள்

ராமாயணப் போரின் இறுதிக்கட்டம்.போர்களம் எங்கும் இரத்த ஆறு பெறுக்கடுத்து ஓடுகிறது.போரில் தோல்வி அடைந்த ராவணன் மரண அவஸ்தையில் மரண தேவதையின் வரவுக்காக காத்திருக்கிறான்.
இந்நிலையில் ஸ்ரீ ராமபிரான் தம்பி லக்ஷ்மணனை கூப்பிடுகிறார். "என்ன வேலையாக கூப்பிட்டீர்கள் அண்ணா? தம்பி..உனக்கு ஒரு முக்கியமான வேலை கொடுக்கிறேன்.ராவணன் என்னதான் தப்பான காரியம் செய்திருந்தாலும் அவன் ஒரு சக்கரவர்த்தி, சிறந்த சிவ பக்தன், பாடகன், தங்களை நன்கு அறிந்தவன், நேர்மையாளன். அதனால் நீ அவனிடம் சென்று அவன் உயிர் பிரிவதற்குள் ஏதாவது நல்லதை கற்று கொண்டு வா! என்று சொல்லவும் தமையன் சொல் தவறாத தம்பியும் கிளம்பி சென்றான்.
ராவணன் தலைமாட்டுகருகில் நின்றான். காலடிஓசையை கேட்ட ராவணன விழிகளைத் திறந்து பார்த்தான் ஒன்றும் பேச வில்லை. ஏதாவது சொல்லக்கூடும் என்று எதிர் பார்த்து காத்திருந்து அலுத்துப்போன லக்ஷ்மணன் ராமரிடம் வந்து முறையிட்டான்.
எல்லா விவரங்களையும் அறிந்து கொண்ட எம்பிரான் மெல்ல பொருள் பொதிந்த புன்னகையொன்றை வீசினார். "தம்பி...உபதேசம் அறிவுறை போன்றவை மகான்களிடமிருந்
து கேட்கும் போது அவர்கள் காலடி அருகில் நின்று கொண்டு கேட்பது தான் பண்பு. அதுதான் மரியாதை.நீயும் அதன்படியே நடந்து கொள்" என்று அறிவுறை சொல்லி அனுப்பினார்.
இந்த முறை தன் கால்களுக்கருகில் நின்று கொண்டிருந்த லக்ஷ்மணனை ஏமாற்ற வில்லை ராவணன். அந்த வேதனையையும் மீறி அவன் முகத்தில் மலரந்தது ஒரு பாசப்புன்னகை. "தம்பி லக்குமணா..சிறித
ு என்னருகில் உன் காதைக்கொண்டு வா. எனக்குத்தெரிந்த வாழ்க்கைக்கு முக்கியமான மூன்று விஷயங்களைப்பற்ற
ி கூறுகிறேன்."
1. Smart Phone வாங்காதே. Smart boy என்று பேர் வாங்கு.
2. Face Book-யை தப்பி தவறிக் கூட உபயோகபடுத்தாதே. உன் எதிரில் இருக்கும் மனிதர்களின் face தான் சிறந்த book.
3. கடைசியும் முக்கியமான ரகசியம் என்னவென்றால்... Whats App Group-ல் சேர்ந்து time waste பண்ணாதே, Wife and Children கூட பொழுதை கழித்தால்
நீ ஹேப்பி
உன் family ஹேப்பி.

Tuesday, July 14, 2015

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!!

* 68 - ஆண்டுகளாய் தான் நீ இந்தியன்,,,.
* 800 - ஆண்டுகளாய் தான் நீ இந்து.
* 400 - ஆண்டுகளாய் தான் நீ கிறிஸ்தவன்.
* 200 - ஆண்டுகளாய் தான் நீ இஸ்லாமியர்.
* உலக மொழிகள் தோன்றியே வெறும் 2000 ஆண்டுகள் தான் ஆகின்றது.
* சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி தமிழ்.....
* சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் தமிழ் இனம்...
* 100000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனம் தோன்றியிருக்கலாம்...

குமரிகண்டம் மற்றும் லேமனியகண்டம்.

மாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழனடா நீ!!!!!!!!!

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!!

தமிழன்டா..........

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

கண்டிப்பாக படித்து பகிரவும்...

தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்களாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!

அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம்..!

வாழ்க தமிழ் வளர்க தமிழ்

Tuesday, July 7, 2015

சித்தர்களின் உடலுறவு கொள்கை


பரத்துவாஷர் மற்றும் வால்மீகி முதலிய மகான்களால் விதிக்கப்பட்ட உடலுறவு கொள்கை
விலக்கான 3 நாட்களையும் தள்ளி 4ம் நாள் முதல் 16ம் நாள் வரை உடலுறவு கொண்டால்தான் குழந்தை உற்பத்தியாகும். மற்ற நாட்களில் கருப்பை மூடிக் கொள்ளும்.

4ம் நாளில் கூடி கருத்தரித்தால் பக்தியுடன் கூடிய ஒரு ஆண் மகன் உருவாகும்.
5ம் நாள் கூடினால் வேசித் தன்மையுள்ள, அவதூராண பெண் மகள் உருவாகும்.
6ம் நாள் கூடினால் ஆயுள் முழுவதும் வறுமையில் வாழும் ஆண்மகன் உருவாகும்.
7ம் நாள் கூடினால் தன் கணவனுடனும் பிறருடனும் வாழும் ஒரு பெண்மகள் உருவாகும்.
8ம் நாள் கூடினால் பக்தியுள்ள யாவரும் போற்றும் அற்புத ஆண்மகன் உருவாகும்.
9ம் நாள் கூடினால் கற்புக்கரசியாய் பக்தியுள்ளவளாய் பூரண ஆயுளோடுக் கூடிய பெண்மகள் உருவாகும்.
10ம் நாள் கூடினால் அளவற்ற செல்வந்தனாகி பூரண ஆயுளுடன் கூடிய மகன் உருவாகும்.
11ம் நாள் கூடினால் மஹாப்பதிவிரதை, உலகரிந்த உபகாரியான அழகுடைய பெண்மகள் உருவாகும்.
12ம் நாள் கூடினால் சன்மார்க்க சாதனையாளனாக உலகம் புகழும் ஆண்மகன் உருவாகும்.
13ம் நாள் கூடினால் ஆடல் பாடல்களில் வல்லவனாய் பூரண ஆயுளுடன் வாழும் பெண்மகள் உருவாகும்.
14ம் நாள் கூடினால் தர்ம சிந்தை, அதிகாரம் செய்யும் அற்புத புகழுடன் வாழும் ஆண்மகன் உருவாகும்.
15ம் நாள் கூடினால் 32 லட்சணங்களுடன் அநேக குழந்தைகளுடன் அரச பத்தினியாய் வாழும் பெண்மகள் உருவாகும்.
16ம் நாள் கூடினால் அநேக சிறப்புகளுடன் அற்புத அரசனாக வாழும் ஆண்மகன் உருவாகும்.
மேற் கண்டவைகளை மனதில் கொண்டு நல்ல குழந்தைகளையே உலகிற்கு வரவிடுங்களேன.

Friday, July 3, 2015

ஹாலிவுட் ரேஞ்சுக்கு மாறிய தல அஜித்; அச்சத்தில் ஷாலினி

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டு இருப்பவர் அஜித்.  நடிகர் அஜித் ரசிகர்களால் செல்லமாக தல என்று அழைக்கப்படுவர். இவர் பெரும்பாலும் பொது விழாக்களில் கலந்து கொள்வதில்லை. ஆனால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
அதே போல் நல்ல நற்குணங்களும், உதவும் மனப்பான்மையும் இவரிடம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் இவரது முகத்தை பார்க்க முடியா விட்டாலும் இவருக்கென வெறித்தனமான ரசிகர்கள் கூட்டம் உண்டு.
இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் பெயரிப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்புகள் தற்போது விறு விருப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் டான்ஸ் மாஸ்டர் ஷோபியின்  நடன அமைப்பில் அமைந்துள்ள  ஒரு பாடலுக்கு அஜித் செமத்தியான குத்தாட்டம் போட்டுள்ளாரம். இதே போல் மற்றொரு பாடலையும் வெளிநாட்டில் படமாக்கவுள்ளார்களாம். அது எவ்வளவு கஸ்டமாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்து கொடுக்க அஜித்தும் முனைப்போடு இருக்கிறாராம்.
அஜித் இப்பொதெல்லாம ஹாலிவுட் ரேஞ்சுக்கு  ஹை லுக்கில் இருகிறாராம். அவரிடம் தங்களை பார்க்கும் போது ஹாலிவுட் நடிகர் போன்று  தோற்றமலிக்கிறீர்கள் என கூறினால் சின்னதாக ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு என் மனைவியும் இதே தான் கூறுகிறார்.ஆனால் நான் அப்படி இருப்பது அவருக்கு பயத்தை கொடுத்து இருக்கிறது.
என்னை ஹாலிவுட்க்கு கொண்டு சென்று விடுவார்களோ என்ற பயம் தான் என்று சொல்லி சிரிக்கிறாராம்.
எவ்வளவு சீரியசான விஷயத்தையும்  ஜாலியாகவும்,எளிதாகவும், எடுத்து கொள்வது அஜித்துக்கே உரித்தானது என்றால் அது மிகையாகாது.

ஹெல்மெட் அணிந்ததால் கணவரை மாற்றிய மனைவிகள்



தாராபுரம் பெட்ரோல் பங்கில் ஹெல்மெட் அணிந்ததால் கணவரை மாற்றிய மனைவிகள்
இரண்டுநாளுக்குல்லேயே இந்த கூத்தா ...? பெட்ரோல் போடும்போது கொஞ்சம் ஹெல்மெட்டை கழற்றிவிட்டு பொட்ரோல் போடுவது நல்லது ...கொஞ்சம் கவனம் சிதறினால் தேவையற்ற சங்கட்டங்களை எதிர்கொள்ளவேண்டும்

அழியநிலை ஆஞ்சநேயர்

இந்த ஆஞ்சநேயரை shere பண்ணுங்கல் 5 நிமிடத்தில் நல்லது நடக்கும்

kanneer anjali


கோவளம் கடற்கரையில் பரபரப்பு

கடலில் மிதந்து வந்த காரால் கோவளம் கடற்கரையில் பரபரப்புhttp://bit.ly/1HAgl5e
கோவளம் கடற்கரையில் ரூ.80 லட்சம் மதிப்புடைய பதிவு எண் இல்லாத புதிய வெள்ளை நிற கார் ஒன்று, கடலில் மிதந்ததால்...
TAMIL.THEHINDU.COM

தல அஜீத்

தான் அழகா இருக்கனும்னு ஆசை படறவன் மனுஷன்..
அடுத்தவன் அழகா இருக்கனும்னு நெனைக்ரவன் பெரிய மனுஷன்!!!
எங்கள் தல அஜீத் வாழும் வரலாறு :))